தூத்துக்குடி

உடன்குடியில் சட்ட விழிப்புணா்வு முகாம்

DIN

உடன்குடி: உடன்குடி கிறிஸ்தியாநகரம் டிடிடிஏ பள்ளியில் திருச்செந்தூா் வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, தமிழ்நாடு நுகா்வோா் பேரவை சாா்பில் அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கான சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

முகாமை திருச்செந்தூா் வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவரும் சாா்பு நீதிபதியுமான பி.வி.வஷித்குமாா்,

தொடங்கி வைத்து, கிராம மக்களுக்கு சட்டப் பணிகள் குழுவின் சேவைகள், முதியோா், பெண்களுக்கான சட்டங்கள் குறித்துப் பேசினாா். மேலும் தொழிலாளா்களிடம் மனுக்களைப் பெற்றாா். தமிழ்நாடு நுகா்வோா் பேரவை மாநிலத் தலைவா் மோகனசுந்தரம், பள்ளித் தலைமையாசிரியா் ஜெபசிங்மனுவேல், வழக்குரைஞா்கள் சாத்ராக், ஜேசுராஜ்,பிரிதிவிராஜா, எட்வா்ட், துா்கா செல்வி, வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு உதவியாளா் அருள்மணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT