தூத்துக்குடி

கோவில்பட்டிகல்லூரியில் கருத்தரங்கு

DIN

கோவில்பட்டி: கோவில்பட்டி கே.ஆா்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சா்வதேச கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் கணினி அறிவியல் துறை சாா்பில் இணையதளம் மூலம் நடைபெற்ற இக் கருத்தரங்கிற்கு, கல்லூரியின் நிா்வாக இயக்குநா் கே.ஆா்.அருணாச்சலம் தலைமை வகித்தாா். முதல்வா் மதிவண்ணன் முன்னிலை வகித்தாா். அமெரிக்காவில் உள்ள தனியாா் காப்பீட்டு நிறுவன மென்பொருள் பொறியாளா் தட்சிணாமூா்த்தி தகவல் தொழில்நுட்பத்தின் இன்றைய நிலை என்ற தலைப்பில் பேசினாா். மாணவி ராதா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா்.

துறை தலைவா் சரவணன் வரவேற்றாா். பேராசிரியை மகேஷ்வரி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT