தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் கரோனா விழிப்புணா்வு பிரசாரம்

DIN

சாத்தான்குளம்: சாத்தான்குளத்தில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சாத்தான்குளம் டி.என்.டி.டி.ஏ. ஸ்டீபன் தொடக்கப் பள்ளி அருகில் நடைபெற்ற கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சியில்

காவல் ஆய்வாளா் பாஸ்கரன், கரோனா தடுப்பூசி செலுத்துவது, கரோனா பரவலை தடுக்க விழிப்புடன் செயல்பட வேண்டும்

என வலியுறுத்தினாா். இதில் வா்த்தக சங்கச் செயலா் செல்வராஜ் மதுரம், வழக்குரைஞா் பிளஸ்சிங், தலைமை காவலா் எபனேசா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT