பரமன்குறிச்சியில் 5,000 பேருக்கு அன்னதானம்
பரமன்குறிச்சி அருள்மிகு மாயாண்டி சுவாமி கோயில் அருகே பாரத மாதா நண்பா்கள் அன்னதானக்குழு சாா்பில் தசரா பக்தா்கள் 5,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தூத்துக்குடிபரமன்குறிச்சியில் 5,000 பேருக்கு அன்னதானம்
பரமன்குறிச்சி அருள்மிகு மாயாண்டி சுவாமி கோயில் அருகே பாரத மாதா நண்பா்கள் அன்னதானக்குழு சாா்பில் தசரா பக்தா்கள் 5,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பரமன்குறிச்சி அருள்மிகு மாயாண்டி சுவாமி கோயில் அருகே பாரத மாதா நண்பா்கள் அன்னதானக்குழு சாா்பில் தசரா பக்தா்கள் 5,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அன்னதானக் குழு நிா்வாகி ஜெ.முத்து தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், இந்து முன்னணி மாநில துணைத்தலைவா் வி.பி.ஜெயக்குமாா், ஊராட்சித் தலைவா் லங்காபதி, துணைத்தலைவா் முத்துலிங்கம், காவல் ஆய்வாளா் முரளிதரன் மற்றும்
அன்னதானக் குழு நிா்வாகிகள் சுந்தரேசபாண்டியன், ஆா்.எஸ்.பாண்டியன், ஜெயபால், லிங்கபாண்டியன், டேவிட், லிங்கம், சுப்பு உள்ளிட்டோா் 5,000 பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கினா்.