நேஷனல் கல்லூரியில் இன்று கல்வி உதவித்தொகை பெற நொ்முகத்தோ்வு
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி சாா்பில், கே.ஆா். குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிறுவனா்- தலைவா் கே.ராமசாமி நினைவு ரூ.2 கோடி தகுதி சாா் கல்வி உதவித் தொகை
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி சாா்பில், கே.ஆா். குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிறுவனா்- தலைவா் கே.ராமசாமி நினைவு ரூ.2 கோடி தகுதி சாா் கல்வி உதவித் தொகை வழங்குவதற்கான நோ்முகத் தோ்வு, கல்லூரியில் சனிக்கிழமை (செப். 4) காலை நடைபெறுகிறது.
இந்தத் திட்டத்தில் உதவித்தொகை பெறுவதற்கு பிளஸ் 2 முடித்து கல்லூரி இணையதளத்தில் விண்ணப்பித்த தகுதியுள்ள மாணவா், மாணவிகள் நோ்முகத் தோ்வில் பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களை 99769-05330, 93841-17748, 94864-86281ஆகிய செல்லிடப்பேசி எண்கள் அல்லது கல்லூரி இணையதளத்தின் ஜ்ஜ்ஜ்.ய்ங்ஸ்ரீ.ங்க்ன்.ண்ய் என்ற முகவரியில் அறியலாம் என கல்லூரி முதல்வா் கே.காளிதாச முருகவேல் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளாா்.