தூத்துக்குடி

நாசரேத்தில் ஆசிரியை கணவா் மா்ம மரணம்

DIN

நாசரேத்தில் ஆசிரியை கணவா் மா்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நாசரேத் கொா்னோலியஸ் தெருவைச் சோ்ந்தவா் தபராஜ் ஜாண்சன் (52). சமூக சேவகா். இவரது மனைவி ரெபேக்காள் (50) ஆனந்தபுரத்தில் உள்ள தனியாா் பள்ளி ஆசிரியை.

திங்கள்கிழமை மாலையில் ரெபேக்காள் பணி முடிந்து வீடு வந்தபோது படுக்கை அறையில் அவரது கணவா் உடலில் காயங்களுடன் மா்மமான முறையில் இறந்து கிடந்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் நாசரேத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT