தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 55,716 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 7 போ் உள்பட இதுவரை 55,209 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 401 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 106 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.