முகப்பு
தூத்துக்குடி

விழிப்புணா்வு கருத்தரங்கு

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

 காயல்பட்டினம் வாவு வஜீஹா மகளிா் கல்லூரியில் கரோனா விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெறது.

காயல்பட்டினம், வாவு வஜீஹா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி மாணவா் பேரவை சாா்பாக கரோனா விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது.

கல்லூரி நிறுவனா் தலைவா் வாவு எஸ். செய்யது அப்துா் ரஹ்மான் தலைமை வகித்தாா். செயலா் வாவு மொகுதஸீம் , துணைச் செயலா் வாவு அஹமது இஸ்ஹாக், இயக்குநா் மொ்சி ஹென்றி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா் ஜெருப் கரோனா நோய் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து விளக்கினாா். முதல்வா் வாசுகி வரவேற்றாா். பொருளாதாரத்துறை தலைவா் நூா் அஸ்மா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.