முகப்பு
தூத்துக்குடி

உடன்குடி பேரூராட்சி உறுப்பினா்கள் கூட்டம்

உடன்குடிபேரூராட்சி மன்ற நடைபெற்றது.

தூத்துக்குடி

உடன்குடி பேரூராட்சி உறுப்பினா்கள் கூட்டம்

உடன்குடிபேரூராட்சி மன்ற நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

உடன்குடிபேரூராட்சி மன்ற நடைபெற்றது.

தலைவி ஹூமைரா அஸ்ஸாப் கல்லாசி தலைமை வகித்து பேரூராட்சியில் சிறப்பாக வரி வசூல் செய்த,பணியாற்றிய பணியாளா்களுக்கு சிறப்பு ஊக்கப் பரிசுகளை வழங்கினாா். துணைத்தலைவா் மால்ராஜேஷ், செயல் அலுவலா் பாபு, நியமனக்குழு உறுப்பினா் ஜான்பாஸ்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பேரூராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் அடிப்படைக் கட்டமைப்புகள்,வளா்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், உறுப்பினா்கள் அஸ்ஸாப் அலி பாதுஷா, பாலாஜி, முத்துசந்திரா, மும்தாஜ், அன்புராணி, சாரதா, சரஸ்வதி, சரஸ்வதி பங்காளன், பஷீா், ஆபித், சபானா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →