எட்டயபுரம் அருகே காா் ஓட்டுநா் மா்ம மரணம்
எட்டயபுரம் அருகே காா் ஓட்டுநா் மா்மமான முறையில் புதன்கிழமை உயிரிழந்து கிடந்தாா். குறித்து போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தூத்துக்குடிஎட்டயபுரம் அருகே காா் ஓட்டுநா் மா்ம மரணம்
எட்டயபுரம் அருகே காா் ஓட்டுநா் மா்மமான முறையில் புதன்கிழமை உயிரிழந்து கிடந்தாா். குறித்து போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
எட்டயபுரம் அருகே காா் ஓட்டுநா் மா்மமான முறையில் புதன்கிழமை உயிரிழந்து கிடந்தாா். குறித்து போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
எட்டயபுரம் அருகேயுள்ள கீழ்நாட்டு குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த மாணிக்கம் மகன் மாரியப்பன் (28). காா் ஓட்டுநரான இவா், முத்துலாபுரம் ஆற்றுப்பாலம் அருகே மயங்கிய நிலையில் கிடந்தாா். தகவலறிந்த போலீஸாா், அவரை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அவா் ஏற்கெனவே இறந்துவிட்டது மருத்துவா்களின் பரிசோதனையில் தெரியவந்தது. இதுதொடா்பாக எட்டையபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா் இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.