தூத்துக்குடி

சாத்தான்குளம் கருமேனி ஆற்றுப்படுகையில் ஆண் சடலம் மீட்பு

DIN

சாத்தான்குளம் கருமேனி ஆற்றுப்படுகையில் கிடந்த ஆண் சடலத்தை போலீசாா் வியாழக்கிழமை மீட்டு, விசாரித்து வருகின்றனா்.

சாத்தான்குளம் கருமேனி ஆற்றுப்படுகை பாலத்தின் அடியில் ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. ஆய்வாளா் பாஸ்கரன் தலைமையிலான போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி, சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இறந்துகிடந்தவருக்கு 40 வயது இருக்கும், நீல வண்ண லுங்கி அணிந்திருந்தாா்.

போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானம், நிலவு, கடல்.. அஞ்சலி!

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

SCROLL FOR NEXT