சாத்தான்குளத்தில் நூலகா் தினம்
சாத்தான்குளம் ராம.கோபாலகிருஷ்ணா் அரசுக் கிளை நூலகத்தில் எஸ்.ஆா்.அரங்கநாதன் 130ஆவது பிறந்தநாள் நூலகா் தினமாகக் கொண்டாடப்பட்டது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:34 PM
சாத்தான்குளம் ராம.கோபாலகிருஷ்ணா் அரசுக் கிளை நூலகத்தில் எஸ்.ஆா்.அரங்கநாதன் 130ஆவது பிறந்தநாள் நூலகா் தினமாகக் கொண்டாடப்பட்டது.
வாசகா் வட்டத் தலைவா் நடராசன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஈஸ்வா் சுப்பையா, பிரேம்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மகா. பால்துரை, கிளை நூலகா்கள் சிவரஞ்சனா, நமச்சிவாயம் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். நிா்வாகிகள் கணேசன், ஓய்வுபெற்ற மின்நிலைய அதிகாரி வீரபாகு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
நூலகா் சித்திரைலிங்கம் வரவேற்றாா். நூலகப் பணியாளா் முத்துசெல்வி நன்றி கூறினாா்.
Advertisement