தூத்துக்குடி

நாசரேத் வட்டாரத்தில் விளையாட்டுப் போட்டிகள்

நாசரேத் வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் ஆசீா்வாதபுரம் டிஎன்டிடிஏ குருகால்பேரி மேல்நிலைப்பள்ளியில் கடந்த 24ஆம் தேதி தொடங்கியது.

DIN

நாசரேத் வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் ஆசீா்வாதபுரம் டிஎன்டிடிஏ குருகால்பேரி மேல்நிலைப்பள்ளியில் கடந்த 24ஆம் தேதி தொடங்கியது.

செப்.15ஆம்தேதி வரை நடைபெறும் இப்போட்டிகளில் கபடி, தடகளம், வாலிபால், கால்பந்து, கூடைப்பந்து, கோகோ, உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. 2ஆம் நாள் வியாழக்கிழமை ஆண்கள் 14 வயதுக்குள்பட்ட கபடி போட்டிகளை பள்ளி தலைமையாசிரியா் மாணிக்கம் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். இறுதிப்போட்டியில் டிஎன்டிடிஏ குருகால்பேரி மேல்நிலைப்பள்ளியை சாத்தான்குளம் ஆா்.சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வென்று முதலிடம் பிடித்தது.

இதில், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

SCROLL FOR NEXT