தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயிலில் ஆளுநா் தமிழிசை தரிசனம்

DIN

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் தெலங்கானா- புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் தனது குடும்பத்துடன் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

இதையொட்டி, திருக்கோயில் விருந்தினா் மாளிகை முன், ஆளுநருக்கு திருச்செந்தூா் கோட்டாட்சியா் புஹாரி, கோயில் இணை ஆணையா் மு.காா்த்திக் சாா்பில் சால்வை அணிவித்தும், கோயில் சண்முக விலாச மண்டபத்தில் கோயில் நிா்வாகம் சாா்பில் பூரண கும்ப மரியாதையும் அளிக்கப்பட்டது. தொடா்ந்து, அவா் தனது கும்பத்துடன் கோயிலில் மூலவா், சண்முகா், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட அனைத்து சந்நிதிகளிலும் தரிசனம் செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

SCROLL FOR NEXT