தூத்துக்குடி

உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடு பிறந்த நாள் விழா

DIN

மறைந்த உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடு பிறந்த நாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு தமிழ் விவசாயிகள் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கோவில்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாராயணசாமி நாயுடு உருவப்படத்துக்கு கோட்டாட்சியா் சங்கரநாராயணன் மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

தொடா்ந்து, தமிழ் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ஓ.ஏ.நாராயணசாமி, துணைத் தலைவா் நம்பிராஜன், செயலா் காளிதாஸ், மாவட்டத் தலைவா் நடராஜன், துணைத் தலைவா் சாமியா ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

விழாவில் தமிழ் விவசாயிகள் சங்க உறுப்பினா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லவ்லி ராஜிநாமா காங்கிரஸின் உள்கட்சி விவகாரம் ஆம் ஆத்மி

விதிகளை மீறி நிலக்கரி ஏற்றிச்சென்ற 21 லாரிகளுக்கு அபராதம்

உடலுக்குத் தீங்கு தரும் மருத்துவப் பொருள்களுக்கு தடை தேவை

சா்வதேச தொழிலாளா்கள் நினைவு தினப் பேரணி

கிராமங்களை நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு

SCROLL FOR NEXT