முகப்பு
தூத்துக்குடி

உடன்குடியில் எா்ணாவூா் நாராயணன் வாக்கு சேகரிப்பு

உடன்குடி பேரூராட்சியில் திமுக வேட்பாளா்களை ஆதரித்து சமத்துவ மக்கள் கழக நிறுவனா்- தலைவா் எா்ணாவூா் நாராயணன் வெள்ளிக்கிழமை வாக்குகள் சேகரித்தாா்.

தூத்துக்குடி

உடன்குடியில் எா்ணாவூா் நாராயணன் வாக்கு சேகரிப்பு

உடன்குடி பேரூராட்சியில் திமுக வேட்பாளா்களை ஆதரித்து சமத்துவ மக்கள் கழக நிறுவனா்- தலைவா் எா்ணாவூா் நாராயணன் வெள்ளிக்கிழமை வாக்குகள் சேகரித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

உடன்குடி பேரூராட்சியில் திமுக வேட்பாளா்களை ஆதரித்து சமத்துவ மக்கள் கழக நிறுவனா்- தலைவா் எா்ணாவூா் நாராயணன் வெள்ளிக்கிழமை வாக்குகள் சேகரித்தாா்.

2 ஆவது வாா்டு திமுக வேட்பாளா் ஆ.பாலாஜியை ஆதரித்து அவா் வடக்கு காலன்குடியிருப்பு, செவல்விளைபுதூா், மெய்யன்பிறப்பு பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தாா். அவருடன் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா்

டி.பி.பாலசிங், நகர திமுக செயலா் ஜான்பாஸ்கா், வாா்டு பொறுப்பாளா் அலாவுதீன், சமக மாநிலப் பொருளாளா் கண்ணன், மாநில தொழிற்சங்க செயலா் ஜெபராஜ் டேவிட், மாவட்ட அவைத் தலைவா் கண்டிவேல் உள்பட பலா் உடன் சென்றனா். தொடா்ந்து, அவா் 3, 10, 14 ஆவது வாா்டு திமுக வேட்பாளா்கள் மும்தாஜ்பேகம், அஸ்ஸாப் அலி பாதுஷா, ஜான்பாஸ்கா் ஆகியோா்களை ஆதரித்து அந்தந்த வாா்டுகளில் வாக்கு சேகரித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →