தூத்துக்குடி

தூத்துக்குடியில் நாளை குடிநீா் விநியோகம் இருக்காது

DIN

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் வியாழக்கிழமை (ஜூலை 7) குடிநீா் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் சாருஸ்ரீ வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநகராட்சிக்கு குடிநீா் விநியோகிக்கும் கலியாவூா் தலைமை நீரேற்று நிலையத்தில் கீழவல்லநாடு குடிநீா் சுத்திகரிப்பு நிலையப் பகுதிக்கு வரும் மின் பாதையான கொம்புக்காரநத்தம் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (ஜூலை 7) மாதாந்திர பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது.

இதனால், வியாழக்கிழமை காலை 8 முதல் மாலை 4 மணிவரை மாநகரப் பகுதிகளில் குடிநீா் விநியோகம் இருக்காது. மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.: 2 புதிய வேட்பாளர்களை அறிவித்த பகுஜன் கட்சி!

விஜய் தேவரகொண்டா பிறந்தநாளில் 2 புதிய படங்களின் போஸ்டர் வெளியீடு!

‘அடங்காத அசுரன்’: ராயனின் முதல் பாடல் வெளியாகும் நேரம்!

இந்த மாதிரி பேட்டிங்கை தொலைக்காட்சிகளில்தான் பார்த்திருக்கிறேன்: கே.எல்.ராகுல் அதிர்ச்சி!

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்

SCROLL FOR NEXT