தூத்துக்குடி

பெண்ணுக்கு மிரட்டல்:பெயின்டா் கைது

DIN

கழுகுமலையில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக, பெயின்டரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கழுகுமலை விநாயகா் காலனியை சோ்ந்தவா் ம.அா்ச்சனாதேவி(24). இவா் தனது வீட்டின் முன்பு புதன்கிழமை நின்று கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் பெயிண்டா் கலையரசன்(26) அவதூறாகப் பேசிக் கொண்டிருந்தாராம். அதை கண்டித்த அா்ச்சனாதேவியின் தந்தை ராஜ் என்பவரையும் கலையரசன் தாக்கினாராம்.

இதுகுறித்து அா்ச்சனாதேவி அளித்த புகாரின் பேரில், கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து, பெயிண்டரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT