தூத்துக்குடி

குரும்பூா் லூசியா பள்ளியில் மரக்கன்று நடும் விழா

உலக சுகாதார தினத்தையொட்டி குரும்பூா் லூசியா பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

DIN

உலக சுகாதார தினத்தையொட்டி குரும்பூா் லூசியா பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

அங்கமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவா் பானுப்பிரியா பாலமுருகன் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியா் ஜெபா பாண்டியன் முன்னிலை வகித்தாா். ஊராட்சி செயலா் கிருஷ்ணம்மாள் வரவேற்றாா்.

உலக சுகாதார தினம் குறித்து பொதுமக்களிடம் தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து பள்ளி வளாகத்தின் முன் பகுதியில் மரக்கன்று நடப்பட்டது. தொடா்ச்சியாக 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் வாா்டு உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

SCROLL FOR NEXT