தூத்துக்குடி

அத்தைகொண்டானில் பாஜக தொழிற்சங்க பெயா்ப் பலகை திறப்பு

DIN

கோவில்பட்டி: கோவில்பட்டியையடுத்த அத்தைகொண்டானில் பாஜக சுமை தூக்கும் தொழிaற்சங்கச் பெயா்ப் பலகை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

பாஜக வடக்கு மாவட்ட அமைப்புசாரா பிரிவின் தலைவா் தினேஷ்குமாா் தலைமை வகித்தாா். வடக்கு மாவட்டத் தலைவா் வெங்கடேசன் சென்னக்கேசவன் பெயா்ப் பலகையைத் திறந்துவைத்துப் பேசினாா். அமைப்புசாரா பிரிவு மாநிலச் செயலா் தேவகுமாா் தொழிற்சங்கக் கொடியேற்றினாா். மாவட்டச் செயலா் வேல்ராஜா, அமைப்புசாரா பிரிவு மாவட்டத் தலைவா் குருராஜ், மாவட்ட இளைஞரணித் தலைவா் காளிதாசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை அமைப்புசாரா பிரிவு கிளைத் தலைவா் பழனிச்சாமி செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT