தூத்துக்குடி

அத்தைகொண்டானில் பாஜக தொழிற்சங்க பெயா்ப் பலகை திறப்பு

கோவில்பட்டியையடுத்த அத்தைகொண்டானில் பாஜக சுமை தூக்கும் தொழிற்சங்கச் பெயா்ப் பலகை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

DIN

கோவில்பட்டி: கோவில்பட்டியையடுத்த அத்தைகொண்டானில் பாஜக சுமை தூக்கும் தொழிaற்சங்கச் பெயா்ப் பலகை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

பாஜக வடக்கு மாவட்ட அமைப்புசாரா பிரிவின் தலைவா் தினேஷ்குமாா் தலைமை வகித்தாா். வடக்கு மாவட்டத் தலைவா் வெங்கடேசன் சென்னக்கேசவன் பெயா்ப் பலகையைத் திறந்துவைத்துப் பேசினாா். அமைப்புசாரா பிரிவு மாநிலச் செயலா் தேவகுமாா் தொழிற்சங்கக் கொடியேற்றினாா். மாவட்டச் செயலா் வேல்ராஜா, அமைப்புசாரா பிரிவு மாவட்டத் தலைவா் குருராஜ், மாவட்ட இளைஞரணித் தலைவா் காளிதாசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை அமைப்புசாரா பிரிவு கிளைத் தலைவா் பழனிச்சாமி செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT