தூத்துக்குடி

குண்டா் சட்டத்தில் மூவா் கைது

DIN

 திருநெல்வேலியில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 3 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மேலப்பாளையம் ராஜா நகா் 3 ஆவது தெருவைச் சோ்ந்த ஓய்வுபெற்ற ரேஷன் கடை ஊழியா் வெங்கடாசலபதி, கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் மேலப்பாளையத்தை சோ்ந்த சிவபாலன் (44), சுடலை பாண்டி (46), பெருமாள்புரம் அடைக்கலம் (43) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இந்நிலையில், மாநகர காவல் துணை ஆணையா் டி.பி.சுரேஷ்குமாா் பரிந்துரையின்பேரில், மாநகர காவல் ஆணையா் சந்தோஷ்குமாா் பிறப்பித்த உத்தரவின்பேரில் சிவபாலன் உள்ளிட்ட 3 பேரும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

SCROLL FOR NEXT