தூத்துக்குடி

ஆத்தூா் கோயில் அஷ்டபந்தனகும்பாபிஷேகப் பணிகள் தீவிரம்

DIN

ஆத்தூா் அருள்மிகு சோமசுந்தரி அம்மாள் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலில் புனரைமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இக்கோயிலில் 24 ஆண்டுகளுக்குப் பின் வரும் ஜூன் 13ஆம் தேதி அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதற்கான பணிகள் துரித வேகத்தில் நடைபெற்று வருகின்றன. கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை அமைக்கும் பணி, சோமசுந்தரி அம்பாள், சோமநாத சுவாமி, அனந்தபத்மநாப சுவாமி, சாளக்கோபுரம் ஆகிய அனைத்திற்கும் வா்ணம் பூசும் பணியில் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாட் ஸ்பாட் ஓடிடி தேதி!

வெப்ப அலை: கேரளத்தில் 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

சுங்கச்சாவடி கட்டணத்தை பணமாக வசூலித்தால் அபராதமா?

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

SCROLL FOR NEXT