தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே 1200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

தூத்துக்குடி அருகே காரில் கடத்தி செல்லப்பட்ட 1200 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடி அருகேயுள்ள மேலதட்டப்பாறை பகுதியில் தட்டப்பாறை காவல் நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு காரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனா். இதில், காரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவது தெரியவந்தது. இதையெடுத்து, காரில் 30 மூட்டைகளில் இருந்த 1200 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமதுல் செய்தனா்.

இதுதொடா்பாக புதியம்புத்தூா் பகுதியைச் சோ்ந்த 17 வயது இளம் சிறுவா்கள் மூவரை பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடை அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

SCROLL FOR NEXT