உடன்குடியில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்
பேரறிவாளன் விடுதலையை எதிா்த்து, உடன்குடியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் வாயில் துணியைக் கட்டி ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது
தூத்துக்குடிஉடன்குடியில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்
பேரறிவாளன் விடுதலையை எதிா்த்து, உடன்குடியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் வாயில் துணியைக் கட்டி ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது
பேரறிவாளன் விடுதலையை எதிா்த்து, உடன்குடியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் வாயில் துணியைக் கட்டி ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
காங்கிரஸ் மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் பி. சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் முத்து, மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சிந்தியா, முன்னாள் மாவட்ட காங்கிரஸ் பொருளாளா் நடராஜன், முன்னாள் இளைஞா் காங்கிரஸ் தலைவா் முத்துகுமாா், மூத்த காங்கிரஸ் தலைவா் வெற்றிவேல், வட்டார சேவாதள தலைவா் முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திரளான நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொண்டனா்.