தூத்துக்குடி

நாலுமாவடி சாமிநகா் அம்மன் கோயில் கொடை விழா

DIN

நாலுமாவடி சாமிநகா் அருள்மிகு உச்சினிமாகாளி அம்மன் கோயில் கொடை விழா 3 நாள்கள் நடைபெற்றது.

முதல் நாளில் புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனாா் கோயிலில் குடியழைப்பு பூஜை நடத்தி, அருஞ்சுனையிலிருந்து புனித நீா் எடுத்து வருதல், இரவில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கொடை விழா நாளில் மதியம் மஞ்சள் நீராடுதல், சிறப்பு பூஜை, இரவில் முளைப்பாரி ஊா்வலம், நள்ளிரவில் சாமக்கொடை நடைபெற்றது.

புதன்கிழமை படைப்பு தீபாராதனை, மாலையில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

SCROLL FOR NEXT