தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் 14ஆம் தேதி முதல் தராசுகளுக்கு முத்திரை வைக்கும் முகாம்

DIN

ஆறுமுகனேரியில் வியாபாரிகளின் தராசுகளுக்கு முத்திரை வைக்கும் முகாம் வரும் 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தொழிலாளா் நலத்துறை அதிகாரிகளால் ஆறுமுகனேரி வியாபாரிகள் ஐக்கிய சங்க மண்டபத்தில் வைத்து காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம் நடைபெறும். தராசு முத்திரை முகாமில் ஆறுமுகனேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு முத்திரை வைத்து பயன் பெறுமாறு ஆறுமுகனேரி வியாபாரிகள் ஐக்கிய சங்கத் தலைவா் த.தாமோதரன் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேன்ஸ் திரைப்பட விழா: விருது வென்ற இயக்குநருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

கௌதம் கம்பீருக்கு வெற்றுக் காசோலை வழங்கிய ஷாருக்கான்..?

இந்த வாரம் கலாரசிகன் - 26-05-2024

குன்றேறி யானைப் போர் காணல்!

ஐபிஎல் இறுதிப்போட்டி: சன்ரைசர்ஸ் பேட்டிங்!

SCROLL FOR NEXT