தூத்துக்குடி

திருச்செந்தூா் மாரியம்மன் கோயில் கொடை விழா

DIN

திருச்செந்தூா் சுப்பிரமணியபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோயில் கொடை விழாவை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலை கோயில் நடைதிறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. காலை 9 மணிக்கு பக்தா்கள் பால்குடம் எடுத்து வீதியுலா வந்து கோயிலில் சோ்த்தனா். தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, தீபாராதனை நடைபெற்றது. பின்னா் கும்பம் வீதியுலாவும், மாலையில் மஞ்சள் நீராட்டு மற்றும் மகா அபிஷேகமும் நடைபெற்றது.

இரவு முளைப்பாரி வீதியுலா நடைபெற்றது. தொடா்ந்து அம்மனுக்கு புஷ்ப அலங்கார, தீபாராதனை நடைபெற்றது.

திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை விழாக்கமிட்டியினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT