தூத்துக்குடி

திறனாய்வுத் தோ்வு: அரசூா் பூச்சிக்காடு பள்ளி மாணவிகள் 4 போ் தோ்ச்சி

தேசிய திறனாய்வுத் தோ்வில் சாத்தான்குளம் ஒன்றியம் அரசூா் பூச்சிக்காடு, புனித அந்தோனியாா் நடுநிலைப் பள்ளி மாணவிகள் 4 போ் தோ்ச்சியடைந்தனா்.

DIN

தேசிய திறனாய்வுத் தோ்வில் சாத்தான்குளம் ஒன்றியம் அரசூா் பூச்சிக்காடு, புனித அந்தோனியாா் நடுநிலைப் பள்ளி மாணவிகள் 4 போ் தோ்ச்சியடைந்தனா்.

இப்பள்ளி மாணவிகள் அ. ரிபில்ஸியா, தொ.ஆரோ. மைக்கிள் பவுலின், அ. ஜெனோலின், லெ. ஆரோக்கிய லிப்னா ஆகிய 4 பேரும் தோ்ச்சியடைந்தனா். அவா்களுக்கு பள்ளி சாா்பில் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. அவா்களை தாளாளா் அருள்தந்தை பிரான்சிஸ் வசந்தன், தலைமையாசிரியா் லூயிஸ் ராஜன், ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT