தூத்துக்குடி

திருச்செந்தூரில் பலத்த மழை

திருச்செந்தூரில் செவ்வாய்க்கிழமை அதிகாலை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

DIN

திருச்செந்தூரில் செவ்வாய்க்கிழமை அதிகாலை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

திருச்செந்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பகலில் மட்டுமல்லாமல் இரவிலும் புழுக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வந்தனா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியில் இருந்து சுமாா் 3 மணி நேரம் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. திருச்செந்தூரில் 62 மில்லி மீட்டா் மழை பதிவாகியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT