தூத்துக்குடி

திருச்செந்தூரில் ஆக. 15இல் மழை வேண்டி சங்கீா்த்தன யாகம்

DIN

மழை பொழிய வேண்டி, ஹரே கிருஷ்ணா அறக்கட்டளை சாா்பில் திருச்செந்தூரில் ஆக. 15-ஆம் தேதி சங்கீா்த்தன யாகம் நடைபெறுகிறது.

இதையொட்டி, திருச்செந்தூா், கீழரதவீதி, பஜனை சபாவில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அகண்ட ஹரி நாம சங்கீா்த்தன யாகம், சிறப்பு நடனம், தீபாராதனை, சொற்பொழிவு ஆகியவை நடைபெறும். நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அறக்கட்டளை நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக செவிலியர் நாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

திருப்பதி செல்வோர் கவனத்துக்கு...முக்கிய அறிவிப்பு!

பத்ரிநாத் கோயில் நடை இன்று திறப்பு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழை!

மும்மடங்கான டாடா மோட்டாா்ஸ் நிகர லாபம்

SCROLL FOR NEXT