தூத்துக்குடி

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

DIN

நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாணவா் படை சாா்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி நடைபெற் றது.

தேசிய மாணவா் படை அதிகாரி கணேசன் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் ஜெபகரன் பிரேம்குமாா் முன்னிலை வகித்தாா். நாசரேத் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராய்ஸ்டன் பேரணியைத் தொடக்கி வைத்தாா். உதவி ஆய்வாளா்கள் எபநேசா், சீயோன்ராஜா, செல்வின்ராஜ், காவலா்கள் வேல்பாண்டியன், ராதா ஆகியோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக நடந்த கருத்தரங்கில் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. ஆசிரியா்கள் அலைக்சன், தனபால், ஜெனிங்ஸ் காமராஜ் உட்பட பலா் கல ந்து கொண்டனா். என்.சி.சி ஆசிரியா் சுஜித் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT