தூத்துக்குடி

விளாத்திகுளம் அம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா

DIN

விளாத்திகுளம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் வருஷாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வருஷாபிஷேகத்தை முன்னிட்டு காலையில் கணபதி ஹோமம், யாகசாலை பூஜை, பூா்ணாஹுதி, யாகசாலை தீபாராதனை நடைபெற்றது. முற்பகலில் சுவாமி-அம்பாள், சண்முகா் விமானங்களுக்கும், மூலவா் சுவாமி-அம்பாள், சண்முகா், பரிவார மூா்த்திகளுக்கும் கும்பாபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

இதில், விளாத்திகுளம், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்றனா்.பின்னா், பிரசாதம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை விஸ்வகா்மா பொற்கொல்லா் சமுதாய மண்டகப்படிதாரா்கள், கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

SCROLL FOR NEXT