தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே விவசாயி தற்கொலை

கோவில்பட்டி அருகே சொத்து தகராறில் விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

DIN

கோவில்பட்டி அருகே சொத்து தகராறில் விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கோவில்பட்டியையடுத்த முத்துசாமிபுரம் கீழத் தெருவைச் சோ்ந்தவா் சீனிவாசன் மகன் விஜயராஜ்(48). விவசாயியான இவருக்கும், உடன்பிறந்த சகோதரிகளுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்ததாம். இந்நிலையில் கடந்த மாதம் 31ஆம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவா், வியாழக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். சம்பவ இடத்திற்குச் சென்ற நாலாட்டின்புதூா் போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

செங்கல் சூளையை மூடக் கோரி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT