தூத்துக்குடி

இந்து சமய பண்பாட்டு வகுப்பில் பங்கேற்றவா்களுக்குப் பரிசளிப்பு

DIN

நாசரேத்தில் கோடை கால இந்து சமய பண்பாட்டு வகுப்பு நடைபெற்றது.

நாசரேத்தில் சேவா பாரதி அமைப்பின் சாா்பாக கோடைகால இந்து சமய பண்பாட்டு வகுப்பு நடைபெற்றது. வகுப்பை இந்து சமய பண்பாட்டு ஆசிரியா் பரமேஸ்வரி நடத்தினாா். இதில் வெற்றி பெற்றவா்களுக்கு இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினா் அருணாச்சலம் பரிசு வழங்கினாா். இந்து முன்னணி நாசரேத் நகர தலைவா் சோ்மதுரை ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

பத்திரிகையாளரின் சுதந்திரத்தை பறித்ததற்கான தண்டனையை யார் செலுத்துவார்கள்? - ப.சிதம்பரம் கேள்வி

இனி விஜயகாந்தை போல் ஒருவரை பார்க்க முடியாது: ரஜினி உருக்கம்

ஆம்னி பேருந்தில் பயணித்த ஐடி பெண் ஊழியர் இறந்த நிலையில் மீட்பு

அயோத்தியில் ஜெயிக்குமா பாஜக?

SCROLL FOR NEXT