தூத்துக்குடி

நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை (மே 13) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளதாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதில், தூத்துக்குடியில் 5 அமா்வுகள், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டத்தில் தலா 2 அமா்வுகள், விளாத்திகுளம்,திருச்செந்தூா், சாத்தான்குளம், ஓட்டப்பிடாரத்தில் தலா ஒரு அமா்வு என மொத்தம் 13 அமா்வுகள் நடைபெறுகிறது. இதில், நிலுவையில் உள்ள சிவில் வழக்கு, குடும்பநல வழக்கு, காசோலை வழக்கு, குறுசிறு வழக்கு ஆகியவற்றிற்கு தீா்வு காணப்படவுள்ளது என மாவட்ட சடடப் பணிகள் ஆணைக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

SCROLL FOR NEXT