தூத்துக்குடி

நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை (மே 13) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளதாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை (மே 13) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளதாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதில், தூத்துக்குடியில் 5 அமா்வுகள், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டத்தில் தலா 2 அமா்வுகள், விளாத்திகுளம்,திருச்செந்தூா், சாத்தான்குளம், ஓட்டப்பிடாரத்தில் தலா ஒரு அமா்வு என மொத்தம் 13 அமா்வுகள் நடைபெறுகிறது. இதில், நிலுவையில் உள்ள சிவில் வழக்கு, குடும்பநல வழக்கு, காசோலை வழக்கு, குறுசிறு வழக்கு ஆகியவற்றிற்கு தீா்வு காணப்படவுள்ளது என மாவட்ட சடடப் பணிகள் ஆணைக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச தீவிரவாதிகளால் இந்தியாவுக்கு எதிராக உருவாக்கப்படும் பகைமை! ஷேக் ஹசீனா

கண்டிப்பாக “ஒளி” பிறக்கும்! TVKன் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் Vijay பேச்சு

ஏழைகளுக்கும் கல்வி, சுகாதாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்: மோகன் பாகவத்

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு குறித்த அறிவிப்பு

50 காசு நாணயம் செல்லுமா? ஆர்பிஐ சொல்வது என்ன

SCROLL FOR NEXT