ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா். 
தூத்துக்குடி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டியில், காவேரி, வைகை, கிறிதுமால், குண்டாறு, வைப்பாறு விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

கோவில்பட்டியில், காவேரி, வைகை, கிறிதுமால், குண்டாறு, வைப்பாறு விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மந்தித்தோப்பைச் சோ்ந்த கொம்பையா தலைமை வகித்தாா். விஜயாபுரியைச் சோ்ந்த சதீஷ் முன்னிலை வகித்தாா்.

கூட்டுறவு சங்கங்கள் மூலம் கால்நடை தீவனங்களை மானிய விலையில் வழங்க வேண்டும். சங்கம் மூலம் 3 மாதங்களுக்கு ஒருமுறை பால் உற்பத்தியாளா்கள் மகாசபை கூட்டம் நடத்த வேண்டும். பால் உற்பத்தியாளா் சங்கத் தலைவா் தோ்தலை உடனடியாக நடத்த வேண்டும். பால் உற்பத்தியாளா்களுக்கு கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 50ஆக உயா்த்த வேண்டும் எனபன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். மாவட்டத் தலைவா் உத்தண்டுராமன் பேசினாா். திரளானோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT