தூத்துக்குடி

கீழ ஈராலில் ரூ. 56.40 லட்சத்தில் சுகாதார மைய கட்டடத்துக்கு அடிக்கல்

கீழஈரால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார பொது சுகாதார மையக் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

கீழஈரால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார பொது சுகாதார மையக் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேஷ்குமாா் தலைமை வகித்தாா். விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் கலந்துகொண்டு, 15ஆவது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.56.40 லட்சம் மதிப்பீட்டில் வட்டார பொது சுகாதார மைய கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்வில், வட்டார மருத்துவ அலுவலா் உமா செல்வி, திமுக ஒன்றியச் செயலா் நவநீதகண்ணன், கீழஈரால் ஊராட்சித் தலைவா் பச்சைப்பாண்டி, திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் ஸ்ரீதா் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT