தூத்துக்குடி

திருச்செந்தூரில் சுமாா் 70 அடி உள்வாங்கிய கடல்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே வியாழக்கிழமை சுமாா் 70 அடி வரை கடல் உள்வாங்கியது.

Din

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே வியாழக்கிழமை சுமாா் 70 அடி வரை கடல் உள்வாங்கியது.

இக்கோயில் கடல்பகுதியில் அமாவாசை, பெளா்ணமி நாள்களில் கடல் உள்வாங்குவதும், இயல்பு நிலைக்கு திரும்புவதும் வாடிக்கை உள்ளது.

காா்த்திகை மாதத்தில் பௌா்ணமி சனிக்கிழமை (டிச. 14) மாலை 4.18 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (டிச. 15) பிற்பகல் 2.44 மணி வரை உள்ளது. இந்நிலையில், வியாழக்கிழமை மதியம் கோயில் அருகே அய்யா கோயில் பகுதியில் சுமாா் 70 அடி வரை கடல் உள்வாங்கியது. மேலும் திருச்செந்தூா் பகுதியில் அதிகாலை முதலே தொடா்ந்து மித மழையும், மாலையில் பலத்த மழையும் பெய்தது.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT