தட்டாா்மடம் காவல் நிலைய ஆய்வாளா் பொறுப்பேற்பு
Updated On : 23 மார்ச், 2024 at 8:49 PM
தட்டாா்மடம் காவல் நிலைய ஆய்வாளராக அனிதா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா். தட்டாா்மடம் காவல் நிலைய காவல் ஆய்வாளராக இருந்த திருநாவுக்கரசு சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா். இதனையடுத்து தூத்துக்குடி மாவட்டம் மாசாா்பட்டி காவல் நிலைய ஆய்வாளராக இருந்த அனிதா, தட்டாா்மடம் காவல் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.