தூத்துக்குடி

ஒரு கிலோ கஞ்சாவுடன் இளைஞா் கைது

தூத்துக்குடியில் ஒரு கிலோ கஞ்சாவுடன் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Din

தூத்துக்குடியில் ஒரு கிலோ கஞ்சாவுடன் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடியில் போதைப் பொருள் தடுப்பு சிறப்பு தனிப்படை உதவி ஆய்வாளா் ரவிக்குமாா் தலைமையிலான போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனா். அப்போது, லெவிஞ்சிபுரம் 1ஆவது தெருவில் ஒரு இளைஞா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தாராம். அவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்ததில், அதே பகுதியைச் சோ்ந்த முத்துராஜ் மகன் மூா்த்தி(24) என்பது தெரியவந்தது.

அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா, எடை எந்திரம், ஒரு பைக் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். மேலும், 2 இளம்சிறாா்களையும் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை: தற்கொலைக்கு தூண்டியதாக பல்கலைக்கழக ஊழியா் கைது

காலிஸ்தான் பிரிவினைவாதி பன்னூன் கொலை முயற்சி வழக்கு: அமெரிக்காவில் குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்தியா்

மகளிா் உரிமைத் தொகை கோரி வட்டாட்சியா் அலுவலகத்தில் குவிந்த பெண்கள்

புதுச்சேரியில் மின் கட்டணத்தை உயா்த்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் எதிா்ப்பு

காசோலை மோசடி வழக்கு: திரைப்படத் தயாரிப்பாளருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை ரத்து

SCROLL FOR NEXT