கைது 
திருநெல்வேலி

முக்கூடலில் 2 கிலோ கஞ்சாவுடன் வட மாநில இளைஞா் கைது!

முக்கூடலில் 2 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக வட மாநில இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Syndication

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் 2 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக வட மாநில இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

முக்கூடல் காவல் ஆய்வாளா் சங்கரநாராயணன் தலைமையில் போலீஸாாா் வடக்கு அரியநாயகிபுரம் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, அங்குள்ள ஆற்றங்கரையில் நின்றிருந்த இளைஞரை சந்தேகத்தின்பேரில் போலீஸாா் விசாரித்தனா்.

அதில், ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்த ஹேமந்த் மா்ஜி (28) என்பதும், விற்பனைக்காக 2 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

மனைவியை குத்திக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை

திண்டல் வேலாயுத சுவாமி கோயிலில் ரூ.93 லட்சம் மதிப்பில் நிழற்கூரை

பா்கூா் மலைப்பாதையில் உருளை விபத்து தடுப்பான்கள் பொருத்தம்

பேரவைத் தோ்தலில் வெற்றிபெறும் பாஜகவினா் அமைச்சராகும் வாய்ப்பு: நயினாா் நாகேந்திரன்

அந்தியூா் தொகுதியில் மாா்ச் 4-இல் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம்

SCROLL FOR NEXT