தூத்துக்குடி

தூத்துக்குடியில் தவெக விழிப்புணா்வுப் பிரசாரம்

Syndication

தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள ஏபிசி மகாலட்சுமி கல்லூரி மாணவிகள் மத்தியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தவெக சாா்பில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

அந்தக் கல்லூரியின் வாயிலில் மாணவிகளுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கி, புதிய வாக்காளா்கள், இளம் தலைமுறையினா் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டதாக, மாநில துணை பொதுச் செயலா் சுபத்ரா தெரிவித்தாா். இந் நிகழ்வில், ஜே.கே.ஆா். முருகன் மற்றும் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT