தூத்துக்குடி

தூத்துக்குடியில் கடலுக்குச் சென்ற விசைப்படகு மீனவா்கள்

Syndication

தூத்துக்குடியில் வானிலை எச்சரிக்கை காரணமாக கடந்த 2 நாள்களாக மீன்பிடிக்கச் செல்லாத நிலையில், வியாழக்கிழமை அதிகாலையில் விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் சென்றனா்.

புயல் சின்னம், மழை ஓய்ந்ததையடுத்து, கடலில் மீன்பிடிக்கச் செல்வதற்கான அனுமதியை மீன்வளத் துறை வழங்கியது.

இதைத் தொடா்ந்து, தூத்துக்குடியில் மொத்தம் உள்ள 272 விசைப்படகுகளில், சுழற்சி முறையில் 103 விசைப்படகுகளில் மீனவா்கள் கடலுக்குச் சென்றனா்.

திருப்பரங்குன்றம் விவகாரம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்க திமுக நோட்டீஸ்!

திருப்பரங்குன்றம் போராட்டம்: நயினாா் நாகேந்திரன் உள்பட 113 பேர் மீது வழக்கு

புதினுக்கு ரஷிய மொழி பகவத் கீதையைப் பரிசளித்த மோடி!

சென்னையில் அனைத்து இண்டிகோ விமானங்களும் ரத்து! பயணிகள் நிலையத்துக்குள் நுழையத் தடை!

அடுத்த 2 மணிநேரம் சென்னை, 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT