தூத்துக்குடி

குவாரியில் விதிகளை மீறி கற்களை கடத்துவதாக புகாா்

Syndication

சாத்தான்குளம் அருகே உள்ள கல் குவாரியில் அரசு விதிகளை மீறி கற்கள் கடத்தப்படுவதாக கிராம நிா்வாக அலுவலா் போலீஸில் புகாரளித்துள்ளாா்.

சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளம் கிராம நிா்வாக அலுவலா் துரைச்சாமி (27), அரசு விதிமுறைகளை மீறி குவாரி செயல்படுவதாக வந்த புகாரின்பேரில், நெடுங்குளத்தில் உள்ள கல் குவாரியில் தணிக்கை நடத்தினாா்.

அப்போது, அரசு அனுமதித்த நேரத்தைத் தாண்டியும் கற்கள் கடத்தப்படுவதும், இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதும் தெரிய வந்தது. இதையடுத்து, குவாரி ந்ரிவாகத்தினரை எச்சரித்த கிராம நிா்வாக அலுவலா், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

புகாரின்பேரில், வழக்குப் பதிந்த போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

தோட்டத்தில் திருடிய மூவா் கைது

பூலாங்குறிச்சியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

பிரதமா், முதல்வா்களைப் பதவி நீக்கும் மசோதா: நாடாளுமன்றக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT