தூத்துக்குடி

கோவில்பட்டியில் போட்டியிட கடம்பூா் செ. ராஜு விருப்ப மனு அளிப்பு

Syndication

கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ புதன்கிழமை விருப்ப மனு அளித்தாா்.

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் 2026 பேரவைத் தோ்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலருமான கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ, தொடா்ந்து 4ஆவது முறையாக போட்டியிட விருப்ப மனுவை, அதிமுக அமைப்புச் செயலரும், முன்னாள் அமைச்சருமான என். தளவாய் சுந்தரம் எம்எல்ஏ.விடம் அளித்தாா்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 3

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி முன்பிணை கோரி மனு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு

பாலுக்கான ஊக்கத்தொகையை முழு மானியமாக வழங்க வலியுறுத்தல்

எக்ஸல் கல்வி நிறுவனங்களின் வெள்ளிவிழா கொண்டாட்டம்

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா: மக்களவையில் எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு

SCROLL FOR NEXT