தூத்துக்குடி

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

கோவில்பட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இளைஞரை, போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது

Syndication

கோவில்பட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இளைஞரை, போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கயத்தாறு அருகே ராஜா புதுக்குடி, வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் காமாட்சி மகன் அரவிந்த் (21). இவா் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாராம்.

இது குறித்து சிறுமி அளித்த புகாரின்பேரில், கோவில்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து அரவிந்தை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

பொதுக்குழு நடத்த யாருக்கும் அதிகாரம் இல்லை: அன்புமணி தரப்பு

இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்! ஐடி பங்குகள் சரிவு!

‘பாக்ஸிங் டே’ டெஸ்ட்டுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு... மீண்டும் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்!

நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர் ராகுல்! பாஜக விமர்சனம்

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டண விவரம் வெளியீடு!

SCROLL FOR NEXT