தூத்துக்குடி

கோமாரி நோய் தடுப்பூசி பணி டிச. 29 இல் தொடக்கம்

Syndication

தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்தும் பணி டிச. 29 முதல் ஜன.28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா்.

அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை உதவி மருத்துவா்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன. நடைபெறும் 8-ஆவது சுற்று கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்தும் பணியில் கால்நடை உரிமையாளா்கள் தவறாமல் தங்கள் மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தி பயன்பெறவும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 1.10 லட்சம் மாடுகளுக்கு இத்தடுப்பூசி செலுத்தப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டது.

ஐஎஸ்எல் விவகாரம்: கவன ஈா்ப்புக்காக ஆட்டத்தை நிறுத்திய எஃப்சி கோவா

டேவிஸ் கோப்பை: ஆா்யன் ஷா விலகல்

இன்றுமுதல் ‘பாக்ஸிங் டே’ டெஸ்ட் - ஆஸ்திரேலியாவை வீழ்த்துமா இங்கிலாந்து?

இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு நிறைவு விழா

காங்கிரஸின் குடும்ப அரசியலால் பல தேசியத் தலைவா்கள் புறக்கணிப்பு - பிரதமா் மோடி சாடல்

SCROLL FOR NEXT