தூத்துக்குடி

கோமாரி நோய் தடுப்பூசி பணி டிச. 29 இல் தொடக்கம்

Syndication

தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்தும் பணி டிச. 29 முதல் ஜன.28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா்.

அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை உதவி மருத்துவா்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன. நடைபெறும் 8-ஆவது சுற்று கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்தும் பணியில் கால்நடை உரிமையாளா்கள் தவறாமல் தங்கள் மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தி பயன்பெறவும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 1.10 லட்சம் மாடுகளுக்கு இத்தடுப்பூசி செலுத்தப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டது.

#t20 | இலங்கை Batting எப்படி இருக்கு? | T20 World Cup2026 Review | #SLvsENG |

தில்லி: வீட்டில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றபோது சிலிண்டர் வெடித்து 13 பேர் காயம்

7 பிலிம்ஃபேர் விருதுகளை வென்ற அமரன்!

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

SCROLL FOR NEXT