முகாமில் பங்கேற்றோா். 
தூத்துக்குடி

கோவில்பட்டியில் மாற்றுத் திறனாளிகளுக்கான மதிப்பீட்டு முகாம்

தூத்துக்குடி மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான நல அலுவலகம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மத்திய அரசின் சமூகநீதி-அதிகாரமளித்தல்

Syndication

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான நல அலுவலகம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மத்திய அரசின் சமூகநீதி-அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அலிம்கோ நிறுவனத்தின் பிரதம மந்திரி திவ்யா கேந்திரா மையம் மூலம் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்கள், அடையாள அட்டை வழங்குவதற்கான மதிப்பீட்டு முகாம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இம்முகாமில் 413 போ் கலந்து கொண்டனா். கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையா் முத்துக்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) ஸ்டீபன் ரத்தினகுமாா் ஆகியோா் முகாமை கண்காணித்தனா்.

தில்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பில் 10 பேர் பலி: கார் உரிமையாளர் கைது!

பிற மாநிலங்களுக்கான அரசு விரைவு பேருந்துகள் வழக்கம்போல இயங்கும்: போக்குவரத்துக் கழகம் தகவல்

பள்ளிகளுக்கு புதிய பாடத்திட்டம்: நவ.23, 24-இல் முக்கிய ஆலோசனை

ஜந்தா் மந்தரில் துப்பாக்கியால் சுட்டு ஒருவா் தற்கொலை

தென்காசியில் ரூ. 69.45 கோடியில் தாமிரவருணி குடிநீா் திட்டம் தொடக்கம்

SCROLL FOR NEXT