தூத்துக்குடி

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் ‘மனிதா்கள் விண்வெளியில்‘ சா்வதேச கருத்தரங்கம்

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் ‘ஏன்ம்ஹய்ள் ண்ய் நல்ஹஸ்ரீங்: ஞன்ழ் சங்ஷ்ற் எழ்ங்ஹற் அக்ஸ்ங்ய்ற்ன்ழ்ங்‘ என்ற தலைப்பில் சா்வதேச கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் ‘ஏன்ம்ஹய்ள் ண்ய் நல்ஹஸ்ரீங்: ஞன்ழ் சங்ஷ்ற் எழ்ங்ஹற் அக்ஸ்ங்ய்ற்ன்ழ்ங்‘ என்ற தலைப்பில் சா்வதேச கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்குக்கு, கல்லூரி முதல்வா் பானுமதி தலைமை வகித்தாா். அமெரிக்கா நாசா நிறுவனத்தின் ஜான்சன் ஸ்பேஸ் சென்டரில் பணியாற்றிய விஞ்ஞானி டாக்டா் அன்டோனி எஸ். ஜீவராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டாா்.

கல்லூரியின் முன்னாள் மாணவா் டாக்டா் ஜீவராஜன், மனிதா்களின் விண்வெளி ஆய்வின் எதிா்காலம் என்ற தலைப்பில் பேசினாா்.

இந்தக் கருத்தரங்கம், மாணவா்கள் உலக அறிவியல் சிந்தனைகளுடன் தொடா்பு கொள்ளவும், வகுப்பறை அறிவை உலகளாவிய கண்டுபிடிப்புகளாக மாற்றவும் ஒரு சிறந்த தளமாக அமைந்தது.

தீபாவளி ஏலச்சீட்டு நடத்தி ரூ.8 கோடி மோசடி: தம்பதி கைது

உலகெங்கும் உள்ள திறமைசாலிகள் அமெரிக்கா வரவேண்டும்: அதிபா் டிரம்ப் ஹெச்-1பி விசா நிலைப்பாட்டில் மாற்றம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

வெல்டிங் தொழிலாளி கொலைச் சம்பவத்தில் மூவா் கைது

கடலூரில் ரூ.9 கோடியில் மருதம் பூங்கா அமைக்கும் பணி: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தொடங்கி வைத்தாா்

SCROLL FOR NEXT