தூத்துக்குடி

தூத்துக்குடி மீனவா்கள் கடலுக்குச் செல்ல தடை

Syndication

கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து, தூத்துக்குடி மீனவா்கள் மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதியில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும், கடல் பகுதியில் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை மீன்பிடி படகுகளும் உடனடியாக கரை திரும்பவும், மறு அறிவிப்பு வரும் வரை மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டது.

மன்னனுக்கு மணிமுடி...

சேலத்தில் என்னப் பேசுவார் விஜய்? அதிமுகவைப் பற்றி பேசாமல் இருக்க முடியுமா?

ரூ. 5,000 வரவு அதிமுகவுக்கு அழுத்தமா? தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்! | DMK | BJP | MKStalin

”எதுக்கு திடீர் ரூ. 5000! ஆனா ஓட்டு தளபதிக்குதான்!” தவெக தொண்டர்கள் ஆவேசம்!

அண்ணன் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி! - கனிமொழி

SCROLL FOR NEXT